காலை ஐந்து மணி ஆரம்பம் அத்தை என்ன சமைக்கலாம் கீரை இருக்குமா அத கடஞ்சிரலாம் உரலை கிளங்க பொரியல் பண்ணிரலாம் சரியாமா சரிங்க அத்தை ஏழு மணி ஆயிருச்சு என்னங்க எழுந்திரிங்க மணி எளாச்சு எந்திரிச்சு coffeeya குடிங்க என்னது எளாச்சா ஏமா எழுப்பிருக்க வேண்டியது தான சரி சரி துண்ட எடு துண்ட எடு இந்தாங்க துண்டு gowri pooja எந்திரிங்க ச்சூளுக்கு லேட் ஆச்சு ஏமா இன்னைக்கு ஸ்கூல் லீவ் இல்லையா ம் டெய்லி லீவ் விடுவாங்க சீக்கிரம் எந்திரிங்க schoolukku போய்ட்டு வந்து சாயிந்தரம் கோவிலுக்கு போலாம் ஹய் ஜாலி ஒரே அழுகை சத்தம் குளிப்பாட்டும் இடத்தில் இதற்கிடையில் அண்ணி சோறு போடுங்க ஏமா பேஷ்ட எடு என்று பாத் ரூமில் இருந்து ஒரு சத்தம் ஒரு நிமிஷம் இருப்பா இதோ வந்தரங்க எல்லாம் முடிச்சது 7 .30 அண்ணி வேலைக்கு கிளம்ப வேண்டும் அச்சச்சோ ஸ்கூல் வேன் வேற வந்துரும் என்னங்க ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க இதோ குளிச்சிட்டு வந்தர்ரன் என்ன பஸ் ஸ்டாப் ல டிராப் பண்ணுங்க இல்லமா எனக்கு ஏற்கனவே லேட் ஆயிடுச்சு இதோ அவ சும்மா தான இருக்கான் அவன கொண்டு போயி விட சொல்லு டேய் அண்ணிய கொண்டு போயி பஸ் ஸ்டாப் டிராப் பன்னிரு சரிங்க அண்ணா அண்ணி ஸ்கூல் வேன் வர போகுது டேய் டேய் அவளுகளுக்கு டைய மட்டும் மாட்டி விட்டுருபா சரிங்க அண்ணி வேக வேகமா குளிச்சிட்டு சாபிட்டுட்டு அண்ணி கெளம்பியாச்சு இவ்வளவு வேலை செய்தாலும் அவள் முகத்தில் அவ்வளவு சந்தோசம் அண்ணி என்ற உறவு கிடைக்க பாக்கியம் செய்திருக்க வேண்டும் போல
அண்ணியின் உறவுக்கு அழகாக அர்த்தம் கற்பித்திருக்கிறீர்கள். அன்னியத்தில் இருந்து வந்தாலும், அந்நியோநியமாய் ஆகி விடுகிறாள். மைத்துனனாய் இருந்து அவளுக்கு, மரியாதை செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள் ராம். அவர்கள் உதவிக்கு ஆள், கொண்டு வர ரெடி ஆகிறீர்கள், போல் இருக்கு. கண்டு பிடிச்சிடுவோம்ல.
anniya paththina romba azhagana kavidha ram!!!!!:thumbsup ippadi chinna chinna vishayaththa paththi rasikkira neenga kandippa wife kittayum kovamo azhygayo sandayo edhayumae rasippeengalae thavira ava kooda sanda poda maatteenga!!! your future wife is so so lucky!!!!!!!!!:thumbsup
அழகாய் அலுவலகம் செல்லும் அண்ணியைப் பற்றி கவிதையாய் நீங்கள் சொன்ன வரிகள் மிக அழகு. அவர் மீது உங்கள் பாசம், உங்கள் கவிதையினூடே மிக அற்புதமாய் ஜொலிக்கிறது. மிக நல்ல கவிதை ராம்.