காத்திருத்தல் (2Nov2008) காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன்! காதல் பேசும் உன் கருப்பு ரோஜாகளை காண காத்திருக்கிறேன்! மலர்கள் ஆகாய தோரனமிட குயில் இன்னிசை மீட்ட இறைவன் தேவர்கள் ஆசிர்வதிக்க இனிய நாளில் உன் கரம் பிடிக்க காத்திருக்கிறேன்! உன் திடமான தோளில் என்றும் சாய்ந்து கொள்ள காத்திருக்கிறேன்! உயிர் மூச்சு உள்ளவரை உனக்கென வாழக் காத்திருக்கிறேன்! காத்திருக்கிறேன் காத்திருக்கிறேன் அன்பே காத்திருக்கிறேன்! காதல்(Dec2008) மாற்றங்கள்! என்னை ஆளும் மாற்றங்கள் பல கண்டேன்! அலைபாய்ந்தன! என் கண்கள் என்னை மீறி அலைபாய்ந்தன! மாறியது! என் உள்ளம் வண்ணத்து பூட்சியென மாறியது! தேடினேன்! என்னை நானே பல இடங்களில் தேடினேன்! உணர்ந்தேன்! அழிவிலா மலர் என்னுள் மலர்ந்ததை உணர்ந்தேன்! உயிரே! என்னை ஆள்பவனே உலகின் அழிவிலா மலரை விதைத்தாய் என்னுள்ளே! நீயோ! விதைத்துவிட்டு இருகிறாய் நிம்மதியாய்! அதோ! மலர மலர வதைக்கிறது என்னை! போதுமடா! சற்றே வந்து அழைத்துச் செல்! -தேவி @ பூஜாஅருண்.
devi, un kavithaikku yeththa picturesum... niceda.. kalakkara... antha second kavitha pujava marathukku munnadiya pinnadiyaa....
Kankal paarkindra kaathalukkum, Kaikorthu sellum kaathalayum vida, kaathirukkum kaathal, kaniyai vida suvayaanathu. GRR
காத்திருப்பின் சுகம் இனிமையானது.........உங்கள் கவிதையை போல! தொடர்ந்து எழுதுங்கள் தேவி! வாழ்த்துக்கள்!