Tamil Maruthuvam Tips.pdf

Discussion in 'Tamil Nadu' started by ramyasrini8, Nov 12, 2009.

Thread Status:
Not open for further replies.
  1. Priyaalagu

    Priyaalagu Silver IL'ite

    Messages:
    1,076
    Likes Received:
    15
    Trophy Points:
    75
    Gender:
    Female
    Dear Ramya,

    A very useful pdf. thx for sharing
     
  2. Shmira

    Shmira Bronze IL'ite

    Messages:
    126
    Likes Received:
    2
    Trophy Points:
    25
    Gender:
    Female
    Nice tips. Thank you!!
     
  3. poongsa

    poongsa New IL'ite

    Messages:
    7
    Likes Received:
    3
    Trophy Points:
    3
    Gender:
    Female
    Thanks for Sharing.

    Very useful
    :thumbsup
     
  4. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    டயட் கோக்,டயட் பெப்ஸி ஆபத்தானது

    நாம் விரும்பி அருந்தும் பானங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது மிக அவசியம். பெரும்பாலும் கோக்,பெப்ஸி உடலுக்கு தீமை விளைவிக்கும் என்று பொதுவாகத்தான் தெரியும்.

    ஆனால் அதில் என்னென்ன ஆபத்தான பொருட்கள் உள்ளன? என்று பெரும்பாலும் நமக்குத்தெரியாது.

    இப்போது டயட் கோக், டயட் பெப்ஸி என்று கலோரி இல்லாத பானம் என்று விற்பனை செய்கிறார்கள். இவற்றில் இனிப்புக்கு சர்க்கரை சேர்ப்பதில்லை.

    ஆதலால் இதைக் குடித்தால் உடலில் சர்க்கரை அளவு கூடாது, நல்லதுதான், ஆனால் சர்க்கரைக்குப் பதில் ASPARTAME அஸ்பார்ட்டேம் என்ற செயற்கை இனிப்பூட்டும் பொருளைச் சேர்க்கிறார்கள்.

    இந்த அஸ்பார்ட்டேம் பற்றி நாம் தெரிந்து கொள்வது அவசியம். அஸ்பார்ட்டேம் மூன்று பொருட்களால் ஆனது.

    1. அஸ்பார்டிக் அமிலம்,பினைல் அலனின், மெதனால்.

    1.அஸ்பார்ட்டேம் குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் உகந்ததல்ல!

    2.டயட் பானங்களும், சூயிங் கம் களிலும் இது அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

    3.அஸ்பார்ட்டேம் பிறவிக்கோளாறுகளையும், மூளைவளர்ச்சிக்குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது.

    4.குழந்தைகளுக்கு இனிப்பு நோய், வலிப்பு, வன்முறை எண்ணங்கள், புத்திக் குறைவு, மூளைக்கட்டிகள் போன்றவற்றை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

    1981 ம் ஆண்டு அஸ்பார்ட்டேம் உணவுப் பொருட்களில் உபயோகப்படுத்தலாம் என்று அமெரிக்க உணவுக்கழகம் அறிவித்தது. ஆயினும் மரபணு நோயான ”பினைல் கீடனூரியா” உள்ளோருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இது உகந்ததல்ல என்று குறிப்பிடக்கோரியுள்ளது.

    A S C H அமெரிக்க அறிவியல் ஆராய்ச்சிக்கழகம் என்ன கூறுகிறது என்றால்:

    உலகில் அதிகம் ஆராய்ச்சி செய்யப்பட்ட பொருள் அஸ்பார்ட்டேம்( நல்ல பொருள் என்றால் இவ்வளவு ஆராய்ச்சி தேவையில்லையே!!!). இது மனிதருக்கு உகந்ததுதான். சிறு அளவு பினைல் கீடனூரியாப் பிரச்சினை உள்ளது உண்மைதான் என்று கூறுகிறது.

    2005ல் ரமாஸ்ஸினி புற்றுநோய்க் கழகம் 1800 எலிகளில் மூண்ரு வருடம் தொடர் ஆராய்ச்சிக்குப்பின் லிம்போமா, லுகெமியா போன்ற வியாதிகள் வரும் வாய்ப்பிருப்பதைக் கண்டுபிடித்தது.

    பார்மால்டிஹைட் என்ற இன்னொரு உப பொருள் அஸ்பார்ட்டேமால் உடலில் உண்டாகிறது. 14.5.2009 அன்று தேசிய புற்றுநோய்க் கழகத்தின் Laura E. Beane Freeman, Ph.D. லாரா என்ற ஆராய்ச்சியாளர் பார்மால்டிஹைடால் 37% புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம் என்று குறிப்பிடுகிறார். ஃபார்மால்டிஹைட் ஏன் புற்றுநோய் உண்டாக்குகிறது என்பதற்கு சரியான ஆதாரங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. (Aspartame & Aspartame Poisoning Information Site | DORway).

    டாக்டர்.ரஸ்ஸல், மிசிசிபி நரம்பியல் நிபுணர்-அஸ்பார்ட்டிக் அமிலம் தீவிரமான நரம்பியல் நோய்களுக்குக் காரணமாக அமைகிறது என்கிறார்இந்தப்பக்கத்தில் படிக்கலாம்..இவற்றை உண்பதால் கீழ்க்கண்ட நோய்கள் வருகின்றன என்று கூறுகிறார்.

    Multiple sclerosis (MS)
    ALS
    Memory loss
    Hormonal problems
    Hearing loss
    Epilepsy
    Alzheimer's disease
    Parkinson's disease
    Hypoglycemia
    Dementia
    Brain lesions
    Neuroendocrine disorders
     
  5. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    அஸ்பார்ட்டேம் அதிகரித்தால் வரும் நோய்க&#

    1.பிறவிக்குறைபாடுகள்-சாதாரண மூளை குறைபாடுகளிலிருந்து மூளைவளர்ச்சிக்குறைவுவரை..

    2.மூளை புற்றுநோய்-1981ல் FDA புள்ளிவிபரம் அஸ்பார்ட்டேமால் மூளைப் புற்றுநோய் வருவது கவலை அளிக்கிறது என்று குறிப்பிடுகிறது.

    3.நீரிழிவு நோய்- நோய்க்கட்டுப்பாடு குறைகிறது. கண் பார்வை இழத்தலை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்புத்தளர்ச்சியை உண்டாக்குகிறது.

    4.மன நிலை மாற்றங்கள்-அஸ்பார்ட்டேம் மனநிலையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மனச்சோர்வு, மாறும் மனநிலை ஆகியவை அஸ்பார்ட்டேம் உபயோகித்ததை நிறுத்தினால் குறைகிறது என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.

    5.வலிப்புநோய்-அஸ்பார்ட்டேம் வலிப்புநோயையும் ஏற்படுத்துகிறது என்பதைப் பார்த்தோம். இதனை உட்கொண்ட விமான ஓட்டிகளுக்கு தலைவலி, வலிப்பு வந்ததாகவும் தெரிகிறது.

    அஸ்பார்ட்டேம் வியாதி:

    இது அச்பார்ட்டேமால் ஏற்படும் நோய்க்குறிகளின் தொகுப்பாகும். தலைவலி, காதில் வித்தியாசமான சப்தங்கள் வருதல், பேச்சுக்குளறுதல், ஆகியவை இதில் அடங்கும்.

    30 வருடங்களாக அஸ்பார்ட்டேம் ஒரு தீய பொருள் என்று பல ஆராய்ச்சிகள் குறிப்பிட்டும், பலர் இதனால் பாதிக்கப்பட்டும், இறந்தும் போயிருந்தாலும் உலகின் பல சுகாதார அமைப்புக்கள் இதனைத் தடைசெய்யவில்லை.

    ஆராய்ச்சியாளர் ரஸ்ஸல் (Russell Blaylock, M.D.) அஸ்பார்ட்டேம் உள்ள பானங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விஷபானங்கள் என்று குறிப்பிடுகிறார்.

    மருத்துவ உலகைத் தொடர்ந்து கவனித்தால் மேற்கு நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட நல்ல மருந்துகள் அவர்களாலேயே தடை செய்யப்படுவதும், அதற்குப்பதில் வேறு புது மருந்துகள் வருவதும், அதற்கு ஆதாரமாக ஆராய்ச்சிக்கட்டுரைகளை வெளியிடுவதும் சகஜமான ஒன்று.

    இதில் உள்ள அரசியலுக்குள் நாம் போவதை விட நம்மைச் சேர்ந்தவர்களை காத்துக்கொள்வது தலையாய கடமையாகும். மேற்கத்திய உணவுக்கழகங்கள் அங்கீகரிக்கும் பல உணவுப் பொருட்களை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.

    இந்தக்கட்டுரையையும் அப்படியே நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இரண்டு நாட்கள் செலவு செய்து இதை நான் எழுதியுள்ளேன்.

    நீங்களும் மேலும் படியுங்கள். எனக்குத் தெரியாததையும் சொல்லுங்கள். நாம் விழிப்புணர்வு பெறுவது அவசியம். நல்ல அடுத்த தலைமுறை மக்களை உருவாக்க நாம் செய்யும் கடைமையும் இதுவே!!
     
  6. lalithajai

    lalithajai New IL'ite

    Messages:
    15
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    Thanks dear Ramya
    for all the useful tips.

    anbudan
     
  7. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    எந்த வெயிலையும் சமாளிக்கலாம்

    'வெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள். அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும் தண்ணீராக மட்டுமே குடிக்காமல், இயற்கையிலேயே குளிர்ச்சியான பொருட்களைக் கலந்து பருகினால், வெயிலின் பாச்சா உங்களிடம் பலிக்காது.

    தண்ணீர்ப் பானையில் வெட்டி வேர், விளாமிச்சை வேரைப் போட்டுவைத்தால், நல்ல குளிர்ச்சியும் வாசமும் கிடைக்கும். வெந்தயத்தை வறுத்து ஆறிய பிறகு, தண்ணீரில் போட்டுப் பருகினால், வெயிலால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உண்டாகும் புண்கள் குணம்அடையும். 'நன்னாரி உண்டால், பொன்னாகும் மேனி’ன்னு சொல்வாங்க. நன்னாரியின் நடுவில் இருக்கிற தண்டை நீக்கிவிட்டு, சிறு வேர்போல இருக்கும் பட்டையைத் தண்ணீரில் போட்டுவைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். எலுமிச்சம் பழத்தில் விரல் அளவுக்குத் துளையிட்டு, தண்ணீர் பானைக்குள் போட்டுவைத்துப் பருகினால் குளிர்ச்சிக்குக் குறைவு இருக்காது.

    வெயில் காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்¬னகளுக்குத் தண்ணீரோடு துளசி அல்லது அதிமதுரம் சேர்த்துப் பருகலாம். இவற்றின் விலை அதிகபட்சம் அஞ்சு ரூபாயாக இருக்கும். உள்ளங்கையில் ஊட்டியும் கொடைக்கானலும் இருக்கும்போது எந்த வெயிலையும் சமாளிக்கலாம்!''
     
  8. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    வே*ர்**க்கடலை*யி*ன் மக*த்துவ*ம்

    உய*ர்*ந்த புரத ச*த்து *நிறை*ந்த உண*வி*ல் சோயா *பீ*ன்*சி**ற்கு அடு*த்தபடியாக வே*ர்*க்கடலை இட*ம்பெறு*ம். அதிு*ல்லாம*ல், பா*ஸ்பர*ஸ், கால்ச*சி*ம், இரு*ம்பு*ச்ச*த்து, வை*ட்ட*மி*ன் ஈ, *நியா**ஸி*ன் போ*ன்ற வை*ட்ட*மி*ன்களு*ம் அதிதக*ப்படியாக வே*ர்*க்கடலை*யி*ல் இட*ம்பெ*ற்று*ள்ளது. எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வே*ர்*க்கடலை*க்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது. வ*யி**ற்*றி*ல் பிரச்சினை உள்ளவர்கள், உட*ல் எடையை*க் குறைக்க விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடலா*ம். வே*ர்*க்கடலை சா*ப்**பி*ட்டது*ம், ச*ர்*க்கரை சே*ர்*க்காத கா*பி அல் லது டீ அரு*ந்தவு*ம். ப*சி*த்த *பிறகு சா*ப்*பிட*ச் செ*ன்றா*ல் குறைவான அளவே சா*ப்*பிட முடியு*ம். இதனா*ல் உட*ல் எடை குறையு*ம். வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
     
  9. ramyasrini8

    ramyasrini8 Silver IL'ite

    Messages:
    532
    Likes Received:
    65
    Trophy Points:
    90
    Gender:
    Female
    பல நோ*ய்களு*க்கு மரு*ந்தாகு*ம் ஏல*க்கா*ய்

    பல*ர் சூ*யி*ங்க*ம் சா*ப்*பிடுவா*ர்க*ள். இதனா*ல் எந் த பலனு*ம் இல்கலை. ஆனா*ல் அத*ற்கு ப*திலாக ஏல*க்காயை வா*யி*ல் போ*ட்டு மெ*ன்று சா*ப்*பிடலா*ம். ப*சியே ஏற்பபடுவதி*ல்லை, சா*ப்*பிட **பிடி*க்க*வி*ல்லை என்*று கூறுபவ*ர்க*ள், *தினமு*ம் ஒரு ஏல*க்காயை வா*யி*ல் போ*ட்டு மெ*ன்றா*ல், ப*சி எடு*க்கு*ம். *ஜீரண உறு*ப்பு*க*ள் *சீராக இய*ங்கு*ம். நெ*ஞ்*சி*ல் ச*ளி க*ட்டி*க் கொ*ண்டு மூ*ச்சு *விட *சிரம*ப்படுபவ*ர்களு*ம், ச*ளியா*ல் இரும*ல் வ*ந்து, அடி*க்கடி இரு*மி வ*யி*ற்றுவ*லி வ*ந்தவ*ர்களு*க்கு*ம் கூட ஏல*க்கா*ய் ந*ல்ல மரு*ந்தாக அமையு*ம். ஏல*க்காயை மெ*ன்று சா*ப்*பி**ட்டாலே, கு*த்*திரு*ம்ப*ல், தொட*ர் இரு*ம*ல் குறையு*ம். வா**ய் து*ர்நா*ற்ற*ம் ஏ**ற்படுவத*ற்கு*ம் *ஜீரண உறுல*ப்புக*ளி*ல் ஏற்படு*ம் *பி*ர*ச்*சினை தா*ன் காரண*ம். எனவே வா*ய் து*ர்நா*ற்ற*த்தை*ப் போ*க்க ஏல*க்காயை மெ*ன்று சா*ப்*பி*ட்டு வரலா*ம். சா*ப்*பிடு*ம் உணவு வகைக*ளி*ல் *சி*றிது ஏல*க்காயை சே*ர்*த்து*க் கொ*ள்வது ந*ல்லது. அதிஇகமாக சே*ர்*த்து*க் கொ*ள்ள*க் கூடாது

    ஏல*க்கா*யி*ல் உள்ள ச*த்து*க்க*ள்
    இனிக*ப்பு ப*ண்ட*ங்க*ள் செ*ய்யு*ம் போது வாசனை*க்காக ஏல*க்காயை சே*ர்*ப்பா*ர்க*ள் என்ிறுதா*ன் பலரு*ம் *நினை*த்து*க் கொ*ண்டிரு*க்*கிறா*ர்க*ள். ஆனா*ல், ஏல*க்கா*யி*ல் ப*ல்வேறு அரி ய குண*ங்க*ள் உள்ரளன. புரதம், நார்ச்சத்து மற்றும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு*ச்ச*த்து போன்ற முக்கிய தாது உப்புக்களும் ஏல*க்கா*யி*ல் கலந்துள்ளன. அடித்தொண்டை அழற்சி, தொண்டைக்கட்டு, உள்நாக்கில் வலி, குளிர்காய்ச்சலால் ஏற்படும் தொண்டைக் கட்டு முதலியவற்றைக் குணப்படுத்த ஏலக்கா*ய் பெ*ரிது*ம் உதவு*ம். ஏல*க்காயும் இலவங்கப்பட்டையும் சேர்த்து கொதிக்க வைத்த தண்ணீரால் கொப்பளித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும். பாலில் ஏக்ணீ கா*ய் சே*ர்*த்து சுடவைத்து இத்துடன் ஒரு தேக்கரண்டித் தேனும் சேர்த்து அரு*ந்*தி வ*ந்தா*ல் குழ*ந்தை*ப் பே*றி*ல் ஏற்ுபடு*ம் குறைபாடுக*ள் *நீ*ங்கு*ம். இதனை இருபாலரும் அரு*ந்தலா*ம். இருவரு*க்குமே பல*ன் தரு*ம். அதே நேரத்தில் பாலில் அதிகமாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்தால் மலட்டுத்தன்மை, ஆண்மைக்குறைவு அதிகரிக்கும். எனவே ஒரு சிட்டிகை ஏலக்காய்த் தூ*ள் ம*ட்டுமே பயன்படுத்த வே*ண்டு*ம்
     
  10. Sweeti83

    Sweeti83 Gold IL'ite

    Messages:
    769
    Likes Received:
    290
    Trophy Points:
    140
    Gender:
    Female
    Hi ramyasrini8

    Nice tips and useful tips.
    Thanks for sharing
     
Thread Status:
Not open for further replies.

Share This Page