எத்தனைக் காலங்கள் கடந்துபின் வந்தது இணையும் இனிமை இரவு இனி போதும் என்றே இதயமும் சொல்லும் உயிரை எடுக்கும் பிரிவு உறவின் தாகத்தில் நிலவும் துடித்திடும் இரவின் அதிசய ராகம் இரவின் ராகம் தணித்திடும் தாகம் இதயத்தில் ஏதோ மோகம் இது போலே என்றும் இருந்திட வேண்டும் என்று நெஞ்சினுள் வேகம்