ஒன்றில் இருந்து ஐந்து வரை அவள் ஒரு அழகிய நீர் ஊற்று ஐந்தில் இருந்து பத்து வரை அவள் ஒரு தெள்ளிய நீர் ஓடை பத்தில் இருந்து இருபது வரை அவள் ஒரு காட்டாறு இருபதில் இருந்து நாற்பது வரை சல சல என ஓடும் நதி நீர் நாற்பதில் இருந்து அறுபது வரை தேக்கி வைக்கப்பட்ட அணை நீர்
பெண்கள் அதிசயம் என்றால் நான் பேரதிசயம்... பெண்கள் அழகி என்றால் நான் பேரழகி.. அழகிய மொட்டாய் என்னுள் பூத்திருக்கும் பெண்மை வெட்கத்தை பரவவிட்டாலும் என்றுமே இன்பம்தான் பெண் பருவம்...
உங்கள் வாழ்க்கை அனுபவத்தை அழகாய் எழுதிவிட்டீர் ! உங்கள் அகவையும் அறுபதைத் தாண்டவில்லைஎன்று குறிப்பாய் உணர்த்திட்டீர் ! தாங்கள் வாழிய பல்லாண்டு, உங்கள் அனுபவம் அதைக் கொண்டு, எங்கள் வாழ்விற்கு வழிகாட்டி செய்கிறீர் பெருந்தொண்டு ! நன்றி பெரியம்மா ! என்றும் அன்புடன் , பவித்ரா