அவரவர் வாழவதோ ஒரு கண்ணாடி உலகில் நம் பிம்பம் மட்டுமே நம் கண்களில் உன் உலகம் நான் அறியாத து என் உலகம் உனக்கு தெரியாத து நம் உறவோ நூலிழை இணைப்பில் நூலிழை அறுந்தால் தொலையும் தொடரபோ ? மனம் விரும்பாது
Mokkai'nnu idhukku thaan comment varumnu nenaichen .... Glad the message was received atleast by one.
Very good poem with beautiful words and meaning.I like the below lines very much நம் உறவோ நூலிழை இணைப்பில் நூலிழை அறுந்தால் தொலையும் தொடரபோ ? மனம் விரும்பாது