இன்றைக்கெல்லாம் கண்டு களித்து கொண்டே இருக்கலாம் அவ்வளவு அழகு அதிலும் இந்த மஞ்சள் உடையில் அப்படி ஓர் அழகு அள்ளுகிறது கண்ணுக்குள்ளேயே நிற்கிறாய் நீ மஞ்சள் எனக்கு மிக பிடித்த கலர் என்றான் அவன் நிற்க வீடு திரும்பும் வழியில் மஞ்சள் சாமந்தி வாங்கினாள் அவள் ஏனோ அன்று மணம் இல்லை என்பதால் கடவுளுக்கு சூட மனம் இருந்தது இல்லை முகம் கழுவிய போது கவனித்தால் [ள் ]...... அட மஞ்சள் சோப் மஞ்ச டவல் என ... அலமாரியில் அடுக்கி இருந்த நைட்டிகளில் கை தானாக சென்றது அடர் மஞ்சளில் கத்திரிபூ கலர் பூ போட்ட நைட்டியிடம் ...... உஷாராகிய மனம் யோசிக்க ஆரம்பித்தது இப்போது அழகிற்கு அடிமை யார் என்று .
periaamaa avarkalukku en periya nandrigal. GG , varnam mattum thaan eerkkum ena thavaraaga enni vittenaa ? nandri.