பிற்காலத்தில் தன குழந்தைக்கு சோறு ஊட்டக்கூட நேரம் இருக்காது என்று தெரிந்ததால் அந்த இன்பத்தை அந்த வயதில் அனுபவிக்கிறாள் என்பது என் கருத்து . இது வேலைக்கு செல்லும் அன்னையருக்கு பொருந்தும்