முத்து முத்தாய் மிளிர்ந்திடும் வார்த்தைகளை கோர்த்துவைத்து கொத்து கொத்தாக முறையே எத்தனையெத்தனை முத்துக்கவிதைகள் சத்துக்கவிதைகைகள் ,சுத்தக்கவிதைகள் நீ ரசித்து,ருசித்து பசித்தப்பின் புசித்திடும் உயர் சொத்துக்கவிதைகள் சில பல உண்மையை உரைத்திடின் ஒரு சில சொத்தைக்கவிதைகள் என வகைவகையாய் நான் வடித்து வைத்திருந்தும் நின் ஒற்றை சுவாசம் சுமந்திட்ட உயிர் கவிதைக்கு ஈடாக்கிட இயலாதது என் இயலாமையே !!!