நான் தொலைத்த பொருட்கள் எனக்கு திருப்பி கிடைத்ததில்லை ஏனென்றால் திருப்பி கிடைக்கும் பொருட்களாக நான் தொலைத்ததில்லை. Another one just came into my mind. Hence posting. காதலை கார்முகிலாய் தூது விட்டேன் அது உன்னை கண்டதும் பாரம் தாங்காமல் கொட்டியது நீ ரசித்து விளையாடியது மழை அல்ல உன்னொடு சேர துடிக்கும் என் உள்ளத்தின் கண்ணீர் Will upload more after seeing the replies and comments for this.
பூக்குவியல் ஒன்று முன்னே செல்ல கண்டேன் தள்ளாடிய கூந்தலில் தடுக்கினேன் வேகத்தடையில் கண்கள் குளிர் நிலவு, இதழ்கள் செந்தணல் அங்குல விட்டத்தில் எவ்வளவு தான் முரணோ இல்லை இவ்விரண்டும் கலந்து விடாமல் இருக்க எள்ளு பூ நாசி தான் ப்ரஹ்மன் செய்த அரணோ அங்கங்களை வர்ணிக்க வார்த்தைக்கு பஞ்சம் என்பேனா இல்லை அதை வர்ணிக்க மறுக்கிறது மரபுகளில் பழகிய என் பேனா
1. Karmugil..megam vidu thoodhu. Mazhai--ullathin kanneer...nalla karpanai. 2. Muran, aran, nalla karpanai nalla control Sriniketan