தம்மையே புகழ்ந்திச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப் பொய்ம்மையாளாரைப் பாடாதே யெந்தை புகலூர் பாடுமின் புலவர்காள் இம்மையே தருஞ் சோறுங் கூறையு மேத்தலாமிடர் கெடலூமாம் அம்மையே சிவலோக மாள்வதற் கியாது மையுறவில்லையே