Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Entertainment, Hobbies & Interests > Forward Messages & Jokes
 

Forgot username / password?
Register Now!

Notices

Reply Post New Thread
 
LinkBack Thread Tools Display Modes
  #11 (permalink)  
Old 4th September 2008, 07:12 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 0
Default Re: கொஞ்சநேரம் கொஞ்சநேரம் - Sing a Song

படம் : சில்லென்று ஒரு காதல்
இசை :ஏஆர்ரகுமான்
பாடியவர் :நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்
நடிப்பு :சூர்யா, ஜோதிகா & பூமிகா
இயக்கம்:என்.கிருஷ்ணா
எழுதியவர்:வாலி

வரிகள்
(பெண்)
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா

நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்
ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சிந்திய புன்னகை வண்ணம் மின்ன
(ஒ ஓ )

(பெண்)
பூ வைத்தாய் பூ வைத்தாய்
நீ பூவைக்கோர் பூ வைத்தாய்
மண பூ வைத்து பூ வைத்த
பூவைக்குள் தீ வைத்தாய்
(ஒ ஓ)

(ஆண்)
தேனி - நீ -நீ மழையில் ஆட
நாம் - நாம் -நாம் நனைந்து வாட
என் நாளத்தில் உன் ரத்தம்
ஆடைக்குள் உன் சத்தம்
உயிரே ஒ

(பெண்)
தோழி ஒரு சில நாழி தனி
யென ஆனால் தரையினில் மீன்

முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
நான் நானா கேட்டேன் என்னை நானே

(ஆண்)
நான் நானா கேட்டேன் என்னை நானே

(பெண்)
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா

(ஆண்)
நிலவிடம் வாடகை வாங்கி
விழி வீட்டினில் குடி வைக்கலாமா
நாம் வாழும் வீட்டுக்குள்
வே ராரும் வந்தாலே தகுமா?

(பெண்)
தேன் மழை தேக்கத்தில் நீ தான்
உந்தன் தோள்களில் இடம் தரலாமா
நான் சாயும் தோள் மேல்
வேர்யாரும் சாய்ந்தாலே
தகுமா?

(ஆண்)
நீரும் செங்குள சேறும்
கலந்தது போலே
கலந்திடலாம்

(பெண்)
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா

(ஆண்)
நான் நானா கேட்டேன் என்னை நானே
நான் நீயாம் நெஞ்சம் சொன்னதே

(பெண்)
முன்பே வா என் அன்பே வா
ஊனே வா உயிரே வா
முன்பே வா என் அன்பே வா
பூப் பூவாய் பூப்போம் வா

(கோரஸ்)
ரங்கோ ரங்கோலி
கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் கைகள் மாறி வளையல் சத்தம்
ஜல் ஜல்
ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்
கோலம் போட்டவள் கைகள் மாறி
சுந்தர மல்லிகை
சந்தன மல்லிகை
சித்திர புன்னகை வண்ணம் மின்ன
(ஒ ஓ )
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
  #12 (permalink)  
Old 4th September 2008, 07:14 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 0
Default Re: கொஞ்சநேரம் கொஞ்சநேரம் - Sing a Song

ராகம் - சகானா.(Sahana)
வெளியீடு-தூர்தர்ஸனின் ரயில் ஸ்நேகம் டிவி தொடர் (1990`s) (with 13 episodes)
இயக்கம்-கே.பாலசந்தர்
பாடியவர்-சித்ரா
நடிப்பு-நிழல்கள் ரவி, அமுதா
எழுதியவர் : வைரமுத்து
இசை அமைத்தவர் : வி.எஸ்.நரசிம்மன்.

வரிகள்
இந்த வீணைக்கு தெரியாது
இதை செய்தவன் யாரென்று(2)

என் சொந்த பிள்ளையும் அறியாது
அதை தந்தவன் யாரென்று
எனக்குள் அழுது ரசிக்கின்றேன்
இரண்டையும் மடியில் சுமக்கின்றேன்

இந்த வீணைக்கு தெரியாது

மலையில் வழுக்கி விழுந்த நதிக்கு
அடைக்கலம் தந்தது கடல் தானே
தரையில் வழுக்கி விழந்த கொடிக்கு
அடைக்கலம் தந்தது கிளை தானே
எங்கோ அழுத கண்ணீர் துடைக்க
எங்கோ ஒரு விரல் இருக்கிறது
காகம் குருவிகள் தாகம் தீர
கங்கை இன்னும் நடக்கிறது

இந்த வீணைக்கு தெரியாது

சொந்தம் பந்தம் என்பது எல்லாம்
சொல்லித் திரிந்த முறை தானே
சொர்கம் நரகம் என்பது எல்லாம்
சூழ்நிலை கொடுத்த நிறம் தானே
உள்ளம் என்பது சரியாய் இருந்தால்
உலகம் முழுதும் இனிக்கிறது
உதிர போகும் பூவும் கூட
உயிர் வாழ்ந்திட தான் துடிக்கிறது

இந்த வீணைக்கு தெரியாது
என் சொந்த பிள்ளையும் அறியாது
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
  #13 (permalink)  
Old 4th September 2008, 07:15 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 0
Default Re: கொஞ்சநேரம் கொஞ்சநேரம் - Sing a Song

வெளியீடு : அமெரிக்க லாஸ் ஏஜ்சலஸ்,கலிபோர்னியாவை சேர்ந்த ராக் இசை குழு ஈகிள்ஸ்
ஆண்டு : 1977

வரிகள்
On a dark desert highway
Cool wind in my hair
Warm smell of colitas
Rising up through the air
Up ahead in the distance
I saw a shimmering light
My head grew heavy, and my sight grew dim
I had to stop for the night
There she stood in the doorway
I heard the mission bell
And I was thinking to myself
This could be Heaven or this could be Hell
Then she lit up a candle
And she showed me the way
There were voices down the corridor
I thought I heard them say

Welcome to the Hotel California
Such a lovely place
Such a lovely place (background)
Such a lovely face
Plenty of room at the Hotel California
Any time of year
Any time of year (background)
You can find it here
You can find it here

Her mind is Tiffany twisted
She’s got the Mercedes bends
She’s got a lot of pretty, pretty boys
That she calls friends
How they dance in the courtyard
Sweet summer sweat
Some dance to remember
Some dance to forget
So I called up the Captain
Please bring me my wine
He said
We haven’t had that spirit here since 1969
And still those voices are calling from far away
Wake you up in the middle of the night
Just to hear them say

Welcome to the Hotel California
Such a lovely Place
Such a lovely Place (background)
Such a lovely face
They’re livin’ it up at the Hotel California
What a nice surprise
What a nice surprise (background)
Bring your alibies

Mirrors on the ceiling
Depict champaign on ice
And she said
We are all just prisoners here
Of our own device
And in the master’s chambers
They gathered for the feast
They stab it with their steely knives
But they just can’t kill the beast
Last thing I remember
I was running for the door
I had to find the passage back to the place I was before
Relax said the nightman
We are programed to recieve
You can check out any time you like
But you can never leave
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
  #14 (permalink)  
Old 4th September 2008, 07:24 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 0
Default Re: கொஞ்சநேரம் கொஞ்சநேரம் - Sing a Song

படம்-வல்லவன்
இசை-யுவன் சங்கர் ராஜா
நடிப்பு-சிம்பு,நயன்தாரா,சந்தியா,ரீமாசென்
இயக்கம்-சிம்பு
பாடியவர்-சிம்பு,பிளேஸ்
எழுதியவர்-சிம்பு

வரிகள்

Gal You got my heart breaking
Gal The rate no faking
Gal If you that I need
Gal Oh yes indeed
Gal As time flies by
Gal This say no lie
Gal If you feeling my pain
Then Let me explain

லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்

காதல் வாராதா காதல் வாராதா
என் மேல் என் மேல்
உனக்கு காதல் வாராதா
காதல் வாராதா காதல் வாராதா
என் மேல் என் மேல்
உனக்கு காதல் வாராதா
காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னதானே நெனச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும்போதே
என் பெட் ரூம் பேனும் கீழே வந்து என்ன எழுப்புதே
உன்ன நெனைக்க சொல்லுதே

லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்

லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே

You got me flowing but but i dont where i am going
Since you got me got me thinking that i am loosing
ma mind
Since you got me you got me feeling that i am running
out of time
Because i never see a girl that was just like you
No one never never give up...want to know the truth
And i never ever thought you would say no..
Loosu penne you know..you know

தனிமைய தேடுதே இதயமும் ஓடுதே
என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன்
தேடி தேடி பார்க்கிறேன்
உனக்கு என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்
உனக்கு என்னை என்னை கொடுக்க நினைத்து
மனசை நான் அனுப்பினேன்
ரொம்ப ஆசையாய்

வாலி போல பாட்டு எழுத எனக்குத் தெரியலியே
உன்ன பத்தி பாடாமல்தான் இருக்க முடியலயே
என்ன நானே திட்டித் திட்டிப் பார்த்தேன்
மனச திருந்தவில்லை
என் மனசு உன்னவிட்டு மாறவில்ல

லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் லூசா சுத்துறான்
லூசு லூசு பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பெண்ணே
லூசுப் பையன் லூசா லூசா லூசா சுத்துறான்

காதல் வாராதா காதல் வாராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வாராதா
காதல் வாராதா காதல் வாராதா
என் மேல் என் மேல் உனக்கு காதல் வாராதா
காலை முதல் மாலை வரை
தினமும் நானும் உன்னதானே நினைச்சு வாழுறேன்
கண்கள் மூடி இரவு தூங்கும்போது
என் பெட் ரூம் பேனும் கீழே வந்து என்ன எழுப்புதே
உன்ன நினைக்க சொல்லுதே

லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்
லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே
லூசுப் பையன் உன் மேல தான் லூசா சுத்துறான்

You may not know
Know right now
The pain of feel
It is so real
And no matter where
The future lies
I see right now
Only you and I
Only you and I
0nly you and I

Yea
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
  #15 (permalink)  
Old 4th September 2008, 07:25 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 0
Default Re: கொஞ்சநேரம் கொஞ்சநேரம் - Sing a Song

திரைப்படம்:வட்டாரம்(2006)
நடிப்பு:ஆர்யா,கீரட் பட்டெல்
இயக்கம்:சரண்
இசை:பரத்வாஜ்
பாடியவர்:கல்யாணி
எழுதியவர்:வைரமுத்து







வரிகள்

இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய் தானா மெய் தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நான்னா
இது நான்னா
எனை நானே ரசித்தேனா
ஆ ஆ
ஆ ஆ
ஆ ஆ

என் வானில் மேற்க்கே போன மேகம் ஒன்று
மீண்டும் வந்து சேர்ந்ததே
என் காட்டில் வெல்லம் போட்ட வெள்ளம் வந்து
வேரைத் தேடி பாய்ந்ததே
பார்வையில் இனிமேல் பூ பூப்பேன்
ஸ்பரிசத்தினாலே காய் காய்ப்பேன்
என் ஆசை கனவே
எனை ஆளும் திமிரே
உன் கையின் நீளம் காலின் நொறுங்கி
மார்பின் ரோமம் மன்மத மச்சம்
தனி தனியே ரசிக்க விடு
தவணையிலே துடிக்க விடு
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா

வாடா வா
ஒற்றை கட்டில்
ஒற்றை தலையணை
ஒட்டி கொண்டு சேருவேன்
வாடா வா
கற்றை கூந்தலை உந்தன் இடுப்பில்
கட்டிக் கொண்டு தூங்குவேன்
சமைத்ததை தருவேன் ருசி விளங்க
சமைந்ததை தருவேன் பசி அடங்க
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே
என் தென்னங் குளமே
தினம் துள்ளும் அணிலே

கட்டில் மேலே ரெட்டை வாலே
உடல் வளர்த்தேன் எனக்காக
உயிர் வளர்த்தேன் உனக்காக

இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
மெய்தானா மெய்தானா
நான் மீண்டும் பிறந்தேனா
கண்ணாளன் வந்த நேரம்
நான் காற்றாய் கரைந்தேனா
என் வாழ்வில் நிறம் இல்லை
அவன் வண்ணம் சேர்த்தானா
ஓ ஓ
இது நானா
இது நானா
எனை நானே ரசித்தேனா
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
  #16 (permalink)  
Old 4th September 2008, 07:26 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 0
Default Re: கொஞ்சநேரம் கொஞ்சநேரம் - Sing a Song

திரைப்படம்-வரலாறு-காட் பாதர் (2006)
பாடியவர்-மகதி,நரேஸ்
இயக்கம்-கே.எஸ்.ரவிக்குமார்
எழுதியவர்-வைரமுத்து
நடிப்பு-அஜித்குமார்,அசின்,கனிகா

வரிகள்

அச்சில் வார்த்த பதுமையும் நீயே நச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே நச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க சதுரிட வா அமுதே அமுதே சகுரிட வா அமுதே

அச்சில் வார்த்த பதுமையும் நீயே நச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே நச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே

எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
எழுவாய் வருவாய் திருவாய் தருவாய்
சொல்லாய் இருந்தேன் இசையாய் வந்தாய்
கல்லாய் இருந்தேன் உளியாய் வந்தாய்
முகியாய் இருந்தேன் மழையாய் பெய்தாய்

உன் அழகை தூண்டிவிடு என் அழகை ஆண்டுவிடு
முத்தத்தால் கொன்றுவிடு மூச்சுமட்டும் வாழவிடு

இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே

இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இன்னிசை அழபெடையே அமுதே இளமையின் நன்கொடையே
இருக்கையை விடுத்து இறக்கையும் சிலிர்த்து இரு கையில் வா அமுதே
சலங்கைகள் ஒலிக்க சந்தங்கள் பிறக்க சதுரிட வா அமுதே அமுதே சகுரிட வா அமுதே

அச்சில் வார்த்த பதுமையும் நீயே நச்சில் கிடக்கும் கர்வமும் நீயே
அச்சில் வார்த்த பதுமையும் நீயே நச்சில் கிடக்கும் கர்வமும் நீயே

இன்னிசை அழபெடையே
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
  #17 (permalink)  
Old 4th September 2008, 07:33 AM
jaisapmm's Avatar
Senior ILite
 
Join Date: Jul 2008
City: Chennai
State: Tamilnadu
Country: India
Posts: 301
Referrals: 0
Default Re: கொஞ்சநேரம் கொஞ்சநேரம் - Sing a Song

படம்:திருவிளையாடல் ஆரம்பம் (2006)
இசை: டி.இமான்
இயக்கம்: பூபதி பாண்டியன்
நடிப்பு:தனுஷ்,ஸ்ரேயா,பிரகாஷ்ராஜ்,வடிவேலு
பாடியவர்கள்:கார்த்திக்,ரஞ்சித்

ஆண்:

என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்....
பாக்கத்தான் சின்னப் பையன் நானுங்க
உங்க பூட்டுக்கு சின்ன சாவி நானுங்க
நாட்டுக்கு நல்ல பையன் நானப்பா
எனது பூட்டுக்குக்கு கள்ளச்சாவி நீயப்பா (என்)

கொல்லைப் பணம் என்னிடத்தில் கொட்டிக்கெடக்கு
அட ஒல்லிக்குச்சி ராஜாவுக்கு என்ன இருக்கு
வாரித்தரும் வள்ளலுக்கு வாரிசிருக்கு
உங்க வாரிசுக்கு பிள்ள தரும் யோகம் எனக்கு
சென்டிமெண்ட காட்டி ஓ ஹோ ..............
போடாதப்பா போட்டி ஓ ஹோ ..............
வெற்றி கொடி நாட்டி ஆ.... நாளை தர்றேன் பேட்டி ஒ....
என்ன வெல்ல முடியாதே ஏ படியாதே
யானை காதில் உள்ளபோயி வெல்லும் எறும்பு ஹோய் (என்)

வெள்ளிப்பணம் சத்தம் போட்டால் சொர்க்கம் திறக்கும்
வெட்டிப்பய ஒன்னக்கண்டா என்ன திறக்கும்
உங்கள் வசம் உள்ள துட்டில் சொர்க்கம் திறக்கும்
எங்கள் வசம் உள்ள புத்தி சொர்க்கம் படைக்கும்
கோணல் உள்ள புத்தி ஒஹோ......
கண்ணைத் தாக்கும் கத்தி ஒஹோ ........
உன்னை வெல்லும் யுத்தி ஆ..... காணும் எந்தன் சக்தி ஒ .......
கள்ளப் புத்தி செல்லாதே வெல்லாதே
உன்னைவென்று பெண்ணை வென்று
மண்ணை வெல்லுவேன் (என்)

என்னம்மா கண்ணு சொல்லம்மா கண்ணு
என்னமா கண்ணு சௌக்கியமா
ஆமமா கண்ணு சௌக்கியந்தான்.
__________________
வாழ்வது சிலகாலம் உள்ளம் அழுதிடினும் உதடு சிரிக்கட்டுமே!
Digg this Post!Add Post to del.icio.usBookmark Post in TechnoratiFurl this Post!
Reply With Quote
ReplyPost New Thread

Thread Tools
Display Modes


Similar Threads
Thread Thread Starter Forum Replies Last Post
' கல் நெஞ்சக்காரி ' keerthinathan24 Poems & Poets Place 3 18th August 2008 02:00 AM
நீங்க கொஞ்ஜம் ஃப்ரீயா ?? anu9 Forward Messages & Jokes 6 3rd June 2008 03:59 AM
முன்னேபின்னே செத்திருந்தால் தானே சுடுக&a sunkan Forward Messages & Jokes 0 31st May 2008 10:28 AM
பெண் பார்க்கும் படலங்கள்- அன்றும் இன்றும Geetha Iyer Stories (Fiction) 2 20th May 2008 10:04 PM
தண்ணீர் தேசம் - கவிஞர் வைரமுத்து bhaskee Forward Messages & Jokes 0 20th July 2005 12:59 PM


All times are GMT -5. The time now is 11:56 PM.


Powered by vBulletin® Version 3.7.2
Copyright ©2000 - 2008, Jelsoft Enterprises Ltd.
SEO by vBSEO 3.2.0 ,