கவிதையில் கதைத்து கலாய்க்கலாம் வாங்க நண்பர்களே நாம் அனைவரும், கவிதை எழுதி, பின்னூட்டம் கொடுத்து, கவிதையைக் கலாய்த்து, எழுதியவரைக் கலாய்த்து, பின்னூட்டத்தை கலாய்த்து, பின்னூட்டம் எழுதியவரையக் கலாய்த்து, கலகலப்பாக நாட்களை நட்புடன் நகர்த்தி, அன்புடன் அனுபவித்து வந்தோம். கவிதைப் பகுதியை கவிதைக்காகவே விட்டுவிடுவோம். அது தான் கவிதைக்கும் நல்லது, நமக்கும் நல்லது. எனக்கு முன்னரே மனதில் இது பட்டது, ஆனால் இன்று நமது தோழி ஒருவர் சொல்லியவுடன்தான், அதன் முக்கியத்துவம் உணர்ந்தேன். அவர் சொன்னது மிகவும் சரியெனப் பட்டது. எனவே அங்கே அணு தினமும் கவிதைகள் படைப்போம். அந்தக் கவிதைக்கு அழகான பின்னூட்டத்தை என்றும்போல் அங்கே கொடுப்போம். அந்தக் கவிதையை இங்கே கொணர்ந்து, அதை அக்கு வேறு, ஆணி வேறாக அலசி ஆராய்வோம். அதோடு என்றும் போல் ஒருவரை ஒருவர் கலாய்த்து, கதைத்து மகிழ்வோம். வாருங்கள் நண்பர்களே, கதைக்க வாருங்கள், கலாய்க்க வாருங்கள், ஒருவரை ஒருவர் வாருங்கள். வாருகோ...........வாருகோ.............வாருகயா............... வாருகோ...........வாருகோ.............வாருகயா............... தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தங்லிஷ், ஹிங்லிஷ், எந்த மொழியானாலும் சரி. கலாய்த்து களிப்புருவதே நோக்கம். வள்ளுவத்தை மனதில் கொள்வோம்: பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணி; அல்ல மற்றுப்பிற.
Re: கதைத்து கலாய்க்கலாம் வாங்க enna moni kalaaikaradhunu sonnadhum modhalla aajar aayiteenga!!!!!! me too ready nats enga indha mokka saappattu raman???????
Re: கதைத்து கலாய்க்கலாம் வாங்க enadhuyiraai avanPoem) ada paavi nee ellam oru annana da thangachi odi poi kalyaanam panna soldreeyae saappattikaaga???????:rant:rant
Re: கதைத்து கலாய்க்கலாம் வாங்க ithooooooooooooooooooo vanthuttennnnnnnnnnnnnnnnnnnn. apram eppatha saapdurathu. 5 years i cant control
Re: கதைத்து கலாய்க்கலாம் வாங்க வேணி - வந்துள்ளேன் ஐயா. இதென்ன வகுப்பில் நானும், ராமும் மட்டும் தான் இருக்கிறோம். எல்லாரும் எங்கப்பா போய்டீங்க :spin:spin:spin:spin
Re: கதைத்து கலாய்க்கலாம் வாங்க yen di yams naanga kavithai eluthunaa kalaaippa nee nilaavukku paal ooththuva vellai adippa