Hi, ILites
I will be putting my poems, stories and brain teaser games in this blog. You are welcome to visit and post your comments.
Regards,
TDU
I will be putting my poems, stories and brain teaser games in this blog. You are welcome to visit and post your comments.
Regards,
TDU
My Tamil Poems-3
Posted 28th November 2007 at 06:18 AM by Tamildownunder
கண்களே என் இனியவளை
காணச் செய்ததற்கு நன்றி
காதுகளே அவளின் கிளிப்பேச்சை
கேட்க வைத்தற்கு நன்றி
கால்களே என்னை அவளிடம்
அழைத்துச் சென்றதற்கு நன்றி
கைகளே அவளுக்கு மலர் செண்டு
கொடுத்தற்கு நன்றி
அறிவே உனக்கு மட்டும் என்
நன்றி கிடையாது
ஏனென்றால் நீ அடிக்கடி
'பெண்களை நம்பாதே' என்று
தொல்லை கொடுப்பதால்
_______________________________________
வெற்றியை இலக்காகக் கொண்டு
ஓடுபவர் பலர்
வெற்றி வாகை சூடப்
பிறந்தவர் சிலர்
வெற்றிக் கனியை
தட்டிப் பறிப்பவர் சிலர்
எனது வெற்றியோ
நீ சிந்தும் புன்னகையே
______________________________________
தினமும் காலையில் ஒளி வெள்ளமாய்
உதிக்கும் ஆதவனைப் போல் உதித்த
எனது கவிதை எங்கே ?
குளிர் நாட்டில் ஆதவனை மறைத்த
கார் மேகங்களில் மறைந்து விட்டதா?
பீறிட்டு வெளி வரும் ஊற்றுக்கண் போல்
வெளிவந்த எனது கவிதை எங்கே ?
இங்கு உள்ள வெந்நீர் ஊற்றுக்களின்
வெப்பத்தில் மடிந்து விட்டதா?
கவிதையை எழுதி ஒரு குழந்தயைப்
பெற்ற தாய் போல் மகிழ்ந்தேனே
எங்கே எனது கவிதை?
குழந்தை காணாமல் போய் விட்டது
எனது கவிதை நின்று விட்டது
______________________________________
எங்கிருந்தோ வந்தாய்
என்னைக் கவர்ந்தாய்
என் உளம் புகுந்தாய்
எங்கேயோ மறைந்தாய்
என்னைத் தவிக்கவிட்டு
நீ சொர்க்கத்தில் இருப்பதாக
கூறுகிறார்கள்
நீ இல்லாமல் நரகத்தில்
வாடும் என்னை
எப்போது அழைக்கப் போகிறாய்?
வீரனாக இருந்திருந்தால்
உடன்கட்டை ஏறியிருப்பேன்
உன்னுடன்
கோழையாகப் போனதனால்
வெறும் கட்டையாக வாழ்கிறேன்
காணச் செய்ததற்கு நன்றி
காதுகளே அவளின் கிளிப்பேச்சை
கேட்க வைத்தற்கு நன்றி
கால்களே என்னை அவளிடம்
அழைத்துச் சென்றதற்கு நன்றி
கைகளே அவளுக்கு மலர் செண்டு
கொடுத்தற்கு நன்றி
அறிவே உனக்கு மட்டும் என்
நன்றி கிடையாது
ஏனென்றால் நீ அடிக்கடி
'பெண்களை நம்பாதே' என்று
தொல்லை கொடுப்பதால்
_______________________________________
வெற்றியை இலக்காகக் கொண்டு
ஓடுபவர் பலர்
வெற்றி வாகை சூடப்
பிறந்தவர் சிலர்
வெற்றிக் கனியை
தட்டிப் பறிப்பவர் சிலர்
எனது வெற்றியோ
நீ சிந்தும் புன்னகையே
______________________________________
தினமும் காலையில் ஒளி வெள்ளமாய்
உதிக்கும் ஆதவனைப் போல் உதித்த
எனது கவிதை எங்கே ?
குளிர் நாட்டில் ஆதவனை மறைத்த
கார் மேகங்களில் மறைந்து விட்டதா?
பீறிட்டு வெளி வரும் ஊற்றுக்கண் போல்
வெளிவந்த எனது கவிதை எங்கே ?
இங்கு உள்ள வெந்நீர் ஊற்றுக்களின்
வெப்பத்தில் மடிந்து விட்டதா?
கவிதையை எழுதி ஒரு குழந்தயைப்
பெற்ற தாய் போல் மகிழ்ந்தேனே
எங்கே எனது கவிதை?
குழந்தை காணாமல் போய் விட்டது
எனது கவிதை நின்று விட்டது
______________________________________
எங்கிருந்தோ வந்தாய்
என்னைக் கவர்ந்தாய்
என் உளம் புகுந்தாய்
எங்கேயோ மறைந்தாய்
என்னைத் தவிக்கவிட்டு
நீ சொர்க்கத்தில் இருப்பதாக
கூறுகிறார்கள்
நீ இல்லாமல் நரகத்தில்
வாடும் என்னை
எப்போது அழைக்கப் போகிறாய்?
வீரனாக இருந்திருந்தால்
உடன்கட்டை ஏறியிருப்பேன்
உன்னுடன்
கோழையாகப் போனதனால்
வெறும் கட்டையாக வாழ்கிறேன்
Total Comments 4
Comments
| | Very nice one, Sir. the last one is coined beautifully! I thought only cowards do the 'udankattai' but you have changed it completely. sriniketan |
Posted 28th November 2007 at 07:14 PM by Sriniketan |
| | Thank you Sriniketan. I am confidently blogging because of your continued support. Regards, TDU |
Posted 29th November 2007 at 06:06 AM by Tamildownunder |
| | That was an excellent set of poems...I loves the last one..You played with words...Keep writing..All the best!!! VAZHGA THAMIZH VALARGA UNGAL AARVAM!!! |
Posted 29th November 2007 at 06:24 AM by ish_nalini |
| | Dear ish_nalini, Ungaludaya paaratukaluku en nanri. Regards, TDU |
Posted 29th November 2007 at 08:11 AM by Tamildownunder |
Recent Blog Entries by Tamildownunder
- Are Guests welcome always? (8th December 2007)
- Exotic scientific discoveries of our era-5 (30th November 2007)
- My Tamil Poems-3 (28th November 2007)
- Exotic scientific discoveries of our era-4 (27th November 2007)
- தமிழின் பெருமை (24th November 2007)





