Hi, ILites
I will be putting my poems, stories and brain teaser games in this blog. You are welcome to visit and post your comments.
Regards,
TDU
I will be putting my poems, stories and brain teaser games in this blog. You are welcome to visit and post your comments.
Regards,
TDU
My Tamil Poems- 2
Posted 24th November 2007 at 07:52 AM by Tamildownunder
உன்னைத் தொட்ட தென்றல்
என்னைத் தொடவில்லை
உன்னைத் தீண்டிய கடலலைகள்
என்னைத் தீண்டவில்லை
உன்னை வருடிய இளங் காற்று
என்னை வருடவில்லை
உன் நினைவில் நான்
விண் வெளியில் மிதப்பதால்
------------------------------------------------------------------------
எப்படி உன்னை வருணிப்பேன்?
உன்னை தங்கச் சிலை என்றால்
அயல் நாட்டிற்கு கடத்திவிடுவார்களோ?
உன்னை அலங்காரத் தேர் என்றால்
யாராவது இழுத்துச் சென்றுவிடுவார்களோ?
உன்னை முல்லைக் கொடி என்றால்
உனக்கு வேலி இட்டு விடுவார்களோ?
உன்னை புள்ளி மான் எனறால்
உன்னை வேட்டையாடி விடுவார்களோ?
உன்னை மோனாலிசா என்றால்
சித்திரமாய் தொங்கவிடுவார்களோ?
-------------------------------------------------------------------------
உன் நினைவே ஒரு சங்கீதம்
இன்று அந்த சங்கீதத்தில்
ஏன் இத்தனை அபசுரம்?
உன் நினைவே ஒரு கவிதை
இன்று அந்த கவிதையில்
ஏன் இத்தனை பிழைகள்?
உன் நினைவே ஒரு நாடகம்
இன்று அந்த நாடகத்தில்
திரை போடப்பட்டது ஏன்?
உன் நினைவே ஒரு காவியம்
இன்று அந்த காவியம்
சோகக் காவியம் ஆனது ஏன்?
-----------------------------------------------------------------------
என்னை பிரிய மாட்டேன் எனறு
நீ விட்ட கண்ணீர் துளிகள்
நீ என்னை விட்டு பிரிந்ததால்
நான் விடும் கண்ணீர் துளிகள்
ஆனந்த கடலில் சங்கமிக்கும்
நாம் இருவரும் இணைந்தால்
----------------------------------------------------------------------
குழியில் விழுந்துவிட்டேன்
நீ சிரிக்கும்போது உன்
கன்னத்தில் விழும் குழியில்
விழியில் விழுந்து விட்டேன்
கவிதைகள் பல சொல்லும்
அழகான உன் விழியில்
பழியில் விழுந்து விட்டேன்
உன் வாழ்க்கையை கெடுத்ததாக
என் மீது நீ போட்ட பழியில்
என்னைத் தொடவில்லை
உன்னைத் தீண்டிய கடலலைகள்
என்னைத் தீண்டவில்லை
உன்னை வருடிய இளங் காற்று
என்னை வருடவில்லை
உன் நினைவில் நான்
விண் வெளியில் மிதப்பதால்
------------------------------------------------------------------------
எப்படி உன்னை வருணிப்பேன்?
உன்னை தங்கச் சிலை என்றால்
அயல் நாட்டிற்கு கடத்திவிடுவார்களோ?
உன்னை அலங்காரத் தேர் என்றால்
யாராவது இழுத்துச் சென்றுவிடுவார்களோ?
உன்னை முல்லைக் கொடி என்றால்
உனக்கு வேலி இட்டு விடுவார்களோ?
உன்னை புள்ளி மான் எனறால்
உன்னை வேட்டையாடி விடுவார்களோ?
உன்னை மோனாலிசா என்றால்
சித்திரமாய் தொங்கவிடுவார்களோ?
-------------------------------------------------------------------------
உன் நினைவே ஒரு சங்கீதம்
இன்று அந்த சங்கீதத்தில்
ஏன் இத்தனை அபசுரம்?
உன் நினைவே ஒரு கவிதை
இன்று அந்த கவிதையில்
ஏன் இத்தனை பிழைகள்?
உன் நினைவே ஒரு நாடகம்
இன்று அந்த நாடகத்தில்
திரை போடப்பட்டது ஏன்?
உன் நினைவே ஒரு காவியம்
இன்று அந்த காவியம்
சோகக் காவியம் ஆனது ஏன்?
-----------------------------------------------------------------------
என்னை பிரிய மாட்டேன் எனறு
நீ விட்ட கண்ணீர் துளிகள்
நீ என்னை விட்டு பிரிந்ததால்
நான் விடும் கண்ணீர் துளிகள்
ஆனந்த கடலில் சங்கமிக்கும்
நாம் இருவரும் இணைந்தால்
----------------------------------------------------------------------
குழியில் விழுந்துவிட்டேன்
நீ சிரிக்கும்போது உன்
கன்னத்தில் விழும் குழியில்
விழியில் விழுந்து விட்டேன்
கவிதைகள் பல சொல்லும்
அழகான உன் விழியில்
பழியில் விழுந்து விட்டேன்
உன் வாழ்க்கையை கெடுத்ததாக
என் மீது நீ போட்ட பழியில்
Total Comments 2
Comments
| | too bad Sir with sogam in the end! Playing with the words is the 'kai vandhaa kalai' ungalukku! Keep posting! sriniketan |
Posted 24th November 2007 at 03:00 PM by Sriniketan |
| | Thank you Sriniketan for visiting the blog and posting your kind words of me. Regarding your comment about sokam in the end, I want to say like Tangavelu in Kalyana parisu, 'kadaisila thane sokam, aalai vidunga'. Ha ha ha |
Posted 25th November 2007 at 08:17 AM by Tamildownunder |
Recent Blog Entries by Tamildownunder
- Are Guests welcome always? (8th December 2007)
- Exotic scientific discoveries of our era-5 (30th November 2007)
- My Tamil Poems-3 (28th November 2007)
- Exotic scientific discoveries of our era-4 (27th November 2007)
- தமிழின் பெருமை (24th November 2007)





