Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs > Pushpavalli Srinivasan
 

Forgot username / password?
Register Now!

Notices

Tamil Proverbs
Old
Rating: 1 votes, 4.00 average.

Tamil Proverbs (continued)

Posted 9th September 2008 at 09:05 PM by Pushpavalli Srinivasan
601.பெண் ஒருத்தி பிறக்கு முன்னே அவளுக்குப் புருஷனும் பிறந்திருப்பான்.
602.அஞ்சாவது பெண் கெஞ்சினாலும் கிடைக்காது.
603.ஏழாவது பெண் எரப்பெல்லாம் தங்கம்.
604.ராஜா மகளானாலும் கொண்டவனுக்குப் பெண்டாட்டி தான்.
605.தாயில்லாத பிள்ளை தறுதலை.
606.தாயைத் தண்ணிர்த்துறையில் பார்த்தால் மகளை வீட்டில் பார்க்க அவசியமில்லை.
607.தாய்க்குப் பின் தாரம்.
608.எண்ணெய் கண்ட இடத்தில் தடவிக்கொண்டு சீப்பு கண்ட இடத்தில் தலைசீவிக் கொண்டாளாம்.
609.கை நிறையப்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 10 Views 213 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 20th August 2008 at 09:43 PM by Pushpavalli Srinivasan
581.நேர உறவு நெத்தியிலே கண்ணாம்.
582.ஆச்சானுக்கு பீச்சான் மதினிக்கு ஒடப்பொறந்தான்.
583.கத்தி முனையினும் பேனா முனைக்கு கூர்மை அதிகம்.
584.நுனிமரத்திலேறி அடிமரத்தை வெட்டினானாம்.
585.விதியை மதியால் வெல்ல முடியுமா?
586.ரிஷி மூலம் நதி மூலம் ஆராயக் கூடாது.
587.ஆடி அழைத்து வரும் தை துடைத்து வரும்.
588.அடீ என்றழைக்க அவளைக் காணோம் அஷ்டபுத்திராள் எத்தனை பேர் என்றானாம்.
589.மாமியாராத்து சுகம்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 3 Views 173 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 10th August 2008 at 09:25 PM by Pushpavalli Srinivasan
571.உப்பைத்தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் ஆகணும்.
572.மகள் பிறக்குமுன் பூட்டிக்கோ மருமகள் வருமுன் சாப்பிட்டுக்கோ.
573.உதட்டிலே புன்னகை உள்ளத்திலே விஷம்.
574.அடியேன் குலத்துக்கு ஆகிவந்த காரியம்.
575.வைக்கோல் போரிலே ஊசியைத் தேடினானாம்.
576.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
577.மனம் காவலா மதில் காவலா??
578.காக்கை ஏறவும் பனம்பழம் விழவும்.
579.கொண்டு குலம் பேசாதே.
580.தாலி பெண்ணிற்கு வேலி.
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 0 Views 139 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 5th August 2008 at 09:13 PM by Pushpavalli Srinivasan
561.போகாத ஊருக்கு வழி சொன்னானாம்.
562.ஆகாதத்திற்கு அண்ணாத்தையைக் கேளு.
563.நீ தடுக்கில் நுழைந்தால் நான் கோலத்தில் நுழைவேன்.
564.குருவருள் இல்லையேல் திருவருள் இல்லை.
565. அரியும் சிவ்னும் ஒண்ணு அறியாதவர் வாயில் மண்ணு.
566.கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்த்தானாம்.
567.தலைச்சன் பிள்ளைத்தாச்சி இடைச்சன் பிள்ளைத்தாச்சிக்கு மருத்துவம் சொன்னாளாம்.
568.பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ.
569.வடக்குப்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 4 Views 118 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 29th July 2008 at 08:53 PM by Pushpavalli Srinivasan
551.கெட்டிக்காரன் புளுகு எட்டே நாளில் அம்பலமாம்.
552.முன்னே பின்னே செத்திருந்தால் தானே சுடுகாடு தெரியும்!
553.ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்.
554.ஆயிரம் வராகன் கொடுத்து ஆனை வாங்கியவனுக்கு அரை வராகன் கொடுத்து அங்குசம் வாங்க முடியலையாம்.
555.கலகம் பிறந்தால் தான் நன்மை பிறக்கும்.
556.நாராயணன் கோயிலுக்கு நாலு பக்கமும் வாசல்.
557.வீரனுக்கு ஒரு முறை தான் சாவு கோழைக்கோ தினம் தினம் சாவு.
558.காரியம் பெரிதா வீரியம் பெரிதா?
559.விலை...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 0 Views 90 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 26th July 2008 at 09:04 PM by Pushpavalli Srinivasan
541.கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரிகடன் வாங்கியும் பட்டினி.
542.எரிகிற வீட்டில் பிடுங்கிய மட்டும் ஆதாயம்.
543.புலி பதுங்குவது பாய்வதற்கு தான்.
544.பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி.
545.இந்தப் பூனையும் அந்தப் பாலைக் குடிக்குமா?
546.ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியில் சோறு நான்கு பிள்ளை பெற்றவளுக்கு நடு வீதியில் சோறு.
547.மூத்தது மோழை இளையது காளை.
548.களவும் கற்று மற.
549.கொடிக்குக் காய் பாரமாகுமா?
550.வாழைப் பழத்தில் ஊசி ஏற்றியது போல.
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 2 Views 125 Pushpavalli Srinivasan is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

Tamil Proverbs ( continued)

Posted 23rd July 2008 at 07:55 PM by Pushpavalli Srinivasan
Updated 23rd July 2008 at 08:01 PM by Pushpavalli Srinivasan
531.இருக்கிறதை விட்டுப் பறக்கிறதைப் பிடிக்க நினைத்தானாம்.
532.ஐந்தடுப்பு மூட்டி இஞ்சிப் பச்சடி பண்ணினாளாம்.
533.ஐந்து பெண்ணைப் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.
534.நெய்யில்லா உண்டி பாழ் நீறில்லா நெற்றி பாழ்.
535.மட்டைக்கு இரண்டு கீற்று தான்.
536.மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கினானாம்.
537.மூட்டைப் பூச்சிக்குப் பயந்து விட்டைக் கொளுத்தினானாம்.
538.இரண்டு கை தட்டினால் தான் ஓசை.
539.கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
540.கழுதைப்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 2 Views 152 Pushpavalli Srinivasan is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

Tamil Proverbs ( continued)

Posted 27th June 2008 at 09:41 PM by Pushpavalli Srinivasan
511.கிடைக்கப் போகும் பலாக்காயினும் கிடைக்கும் களாக்காய் மேல்.
512.குப்பையில் கிடந்தாலும் குன்றிமணியின் நிறம் மாறுமா?
513.குளிக்கப் போய் சேறு பூசிக்கொள்ளலாமா?
514.கெண்டையைப் போட்டு வராலை இழு.
515.கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே.
516.கேட்டதை எல்லாம் நம்பாதே நம்பினதை எல்லாம் சொல்லாதே.
517.சர்க்கரை என்று சொன்னால் தித்திக்குமா?
518.தன் வீட்டு விளக்கென்று முத்தமிடலாமா?
519.தன் கையே தன் கண்ணைக் குத்தினாலும் கலங்காமல் இருக்குமா?
520.தன்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 2 Views 114 Pushpavalli Srinivasan is offline
Old
Rating: 1 votes, 5.00 average.

Tamil Proverbs ( continued)

Posted 25th June 2008 at 09:50 PM by Pushpavalli Srinivasan
501.ஈர நாவிற்கு எலும்பில்லை.
502.உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
503.உற்றது சொன்னால் அற்றது பொருந்தும்.
504.ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.
505.எளியாரை வலியார் வாட்டினால் வலியாரைத் தெய்வம் வாட்டும்.
506.எரிகிறதைப் பிடுங்கினால் கொதிக்கிறது அடங்கும்.
507.காகிதப் பூவிற்கு மணமேது?
508.கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே வரும்.
509.கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
510.காலம் போகும் வார்த்தை நிக்கும்.
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 2 Views 125 Pushpavalli Srinivasan is offline
Old

Tamil Proverbs ( continued)

Posted 23rd June 2008 at 09:56 PM by Pushpavalli Srinivasan
491.சனிப் பிணம் தனிப் போகாது.
492.அவசரக் கோலம் அள்ளித் தெளித்தாளாம்.
493.கமலையில் பிறக்க முக்தி காஞ்சியில் வாழ முக்தி காசியில் இறக்க முக்தி.
494.அகமுடையான் அடித்தாலும் அடித்தான் கண் புளிச்சை விட்டது.
495.துப்புக் கெட்ட மாப்பிள்ளைக்கு ரெட்டைப் படியாம்.
496.கல் என்றால் கல் கடவுளென்று நம்பினால் கடவுள்.
497.பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான்.
498.காலுக்கு உதவாததைக் கழட்டி எறி.
499.ஏணி தான் மட்டும்...
Pushpavalli Srinivasan's Avatar
Silver ILite
Posted in Tamil Proverbs
Comments 4 Views 108 Pushpavalli Srinivasan is offline

All times are GMT -5. The time now is 07:48 PM.