| 611.ஆலும் வேலும் பல்லுக்குறுதி நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி. 612.நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு நடு வீதிக்குதான் ஓடும். 613.நான் உமி கொண்டு வருகிறேன் நீ அவல் கொண்டுவா இரண்டு பேரும் ஊதிஊதிச் சாப்பிடலாம் என்றானாம். 614.வாழுகிற வீட்டுக்கு ஒரு பெண்ணூம், வைக்கோல் போருக்கு ஒரு கன்றும். 615.உரல் போய் மத்தளத்திடம் முறை இட்டதாம் 616. போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே. 617.மலை போல் வந்த இடர் பனிபோல் நீங்கியது. 618.என்னிலும்... |