Tell-A-Friend  |  Bookmark Us  |  Sign-Up  |  Help
 
 

Go Back   IndusLadies > Blogs
 

Forgot username / password?
Register Now!
Home Register Forum Blogs Directory FAQ Mark Forums Read

Notices

Old
Rating: 1 votes, 5.00 average.

இஞ்சியும் சுக்கும்.

Posted 14th July 2008 at 09:48 AM by krishnaamma (Krishnaamma's Blog)

இஞ்சி ஒரு சர்வரோக நிவாரணியாக கருதப்படுகிறது. ஆண்டு முழுவதும் எல்லா கால நிலையிலும் விளையக்கூடிய இஞ்சி, கேரளாவில் தான் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.

இரும்பு, விட்டமின் சி, கரோட்டின், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்களைக் கொண்ட இஞ்சியை பச்சையாக அல்லது உலர வைத்து சாப்பிட்டால் தலைவலி, ஜலதோஷம், முச்சு அடைப்பு, தலை சுற்று போன்ற நோய்களுக்கு ஒரு இணையற்ற மருந்தாக அமையும்.


இஞ்சிக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு.

நம் உண்ணும்...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Posted in Uncategorized
Views 765 Comments 6 krishnaamma is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

பொன்னாங்கண்ணி,மணத்தக்காளி ,முள்ளங்கி.....

Posted 13th July 2008 at 02:30 AM by krishnaamma (Krishnaamma's Blog)
Updated 13th July 2008 at 02:58 AM by krishnaamma

பொன்னாங்கண்ணி

சாதாரணமாக காம்புகளைக் கிள்ளி நட்டுவைத்தாலும், எந்த மாதிரியான சூழலிலும் வளரக்கூடிய கீரை இது.

இந்தக் கீரையில் ஊட்டச் சத்து, நீர்ச் சத்து, கொழுப்புச் சத்து, மினரல் சத்துக்கள், கார்போஹைட்ரேட், கால்ஷியம், பாஸ்பரஸ், புரதம் ஆகிய சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

கால்ஷியம் அதிக அளவில் கலந்திருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் இந்தக் கீரை ரொம்பவே உதவும்.

'பொன்னாங்கண்ணிக்
...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Views 992 Comments 4 krishnaamma is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

'துவாதசிக்கீரை'

Posted 13th July 2008 at 02:16 AM by krishnaamma (Krishnaamma's Blog)
Updated 13th July 2008 at 02:56 AM by krishnaamma

அகத்திக் கீரைக்ககுதான் இந்த பெயர். இதைப் பற்றி இந்த பகுதியில் பார்ப்போம்.

அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துக்கள் அடங்கியுள்ளதாக நம் பண்டையைச் சித்தர்கள் கூறியிருக்கின் றனர்.

பொதுவாக இந்தியாவிலும், குறிப்பாகத் தென்னாட்டிலும் விரதம் இருப்பது ஒரு கோட்பாடாக கைகொள்ள்ப்பட்டு வருகிறது. இவ்வாறு விரதம் இருந்து முடிப்பவர்கள் உண்ணும் உணவில், முதல் ஒரு கைப்பிடி அளவிலேயே நூறுவிதச் சத்துக்கள் அடங்கிய உணவை உண்ண வேண்டும் என் று வைத்திய நூல்கள் குறிப்பிடுகின்றன.

ஒரு...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Views 577 Comments 14 krishnaamma is offline
Old
Rating: 1 votes, 5.00 average.

பசலைக்கீரை, முடக்கத்தான் & காசினிக் கீரை

Posted 8th July 2008 at 10:05 AM by krishnaamma (Krishnaamma's Blog)

பசலைக்கீரை - குளிர்ச்சி தருவதில் சிறந்தது, நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது.

நீரைப் பெருக்கும். பால் சுரக்கும்.

வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும். இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.

வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை.

அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து.


முடக்கத்தான்: ( மொடக்கத்தான்)
பெயரிலேயே...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Views 517 Comments 2 krishnaamma is offline
Old
Rating: 1 votes, 4.00 average.

பாலக், புளிச்ச கீரை & வல்லாரை

Posted 8th July 2008 at 09:59 AM by krishnaamma (Krishnaamma's Blog)
Updated 8th July 2008 at 10:16 AM by krishnaamma

பாலக்கீரை - பாலக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும்.

குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது. இருதயத்திற்கு நல்லது.


குமட்டிக் கீரை - இது தாமிரச் சத்துடையது. குருதியை தூய்மைப்படுத்துவது மலத்தை இளக்கும் தன்மை உடையது, கருவுற்ற மகளிருக்கு இது நல்லது, உடல் நீரை அதிகரிக்கவல்லது.


தொய்யல் கீரை - தொய்ந்து போன நாடி நரம்புகளை வலுவாக்கும், உடலுக்கு ஊக்கமூட்டுவது, குளிர்ச்சியானது,
...
krishnaamma's Avatar
IL Hall Of Fame
Views 574 Comments 0 krishnaamma is offline

All times are GMT -5. The time now is 11:54 PM.