வாழைப்பழத்தின் பலன்கள்
Posted 5th July 2008 at 02:27 AM by krishnaamma
இந்த பகுதியில் பல பழங்களின் நன்மைகளை பார்ப்போம். முதலில் எப்பொழுதும் கிடைக்கும் வாழைப்பழம். எல்லோருக்கும் பிடித்த ஓன்று.
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம்
ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து
விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு
வந்தால் நல்ல ஜீ ரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி
உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால்
கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பு உண்டாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால்
வயிற்றுப்போக்கு நின்று விடும்.
1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், நீர் நன்றாக பிரியும்.
2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்
3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணிற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4.பேயன் வாழைப்பழம்
வெப்பத்தைக் குறைக்கும்
5.கற்பூர வாழைப்பழம்
கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்.
6.நேந்திர வாழைப்பழம்
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்.
7. மஞ்சள் வழைப்பழம்
மலச்சிக்கலைப் போக்கும்.
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம்
ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து
விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு
வந்தால் நல்ல ஜீ ரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி
உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால்
கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தாரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பு உண்டாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால்
வயிற்றுப்போக்கு நின்று விடும்.
1.செவ்வாழைப்பழம்
கல்லீரல் வீக்கம், நீர் நன்றாக பிரியும்.
2.பச்சை வாழைப்பழம்
குளிர்ச்சியை கொடுக்கும்
3.ரஸ்தாளி வாழைப்பழம்
கண்ணிற்கும், உடல் வலுவுக்கும் நல்லது.
4.பேயன் வாழைப்பழம்
வெப்பத்தைக் குறைக்கும்
5.கற்பூர வாழைப்பழம்
கண்ணிற்குக் குளிர்ச்சி தரும்.
6.நேந்திர வாழைப்பழம்
இரும்பு சத்தினை உடலுக்கு கொடுக்கும்.
7. மஞ்சள் வழைப்பழம்
மலச்சிக்கலைப் போக்கும்.
Total Comments 2
Comments
| | I am this fruit without knowing such benifits!!!! its really useful infomation. thanks a lot and keep posting such useful tips.... |
Posted 10th July 2008 at 04:42 AM by jaisapmm |
| | Hi jaisapmm. thank you for the post. I am so happy that you felt that the post us so useful. |
Posted 11th July 2008 at 11:38 AM by krishnaamma |
Recent Blog Entries by krishnaamma
- How to check and buy vegetables and fruits? (1st October 2008)
- இஞ்சியும் சுக்கும். (14th July 2008)
- பொன்னாங்கண்ணி,மணத்தக்காளி ,முள்ளங்கி..... (13th July 2008)
- 'துவாதசிக்கீரை' (13th July 2008)
- பசலைக்கீரை, முடக்கத்தான் & காசினிக் கீரை (8th July 2008)





